01.09.2017 அன்று முற்பகல் 11.30 மணிக்கு ‘இணையத்தில் தமிழ்’ எனும் ஆய்வரங்கம் மற்றும் ‘மின்தமிழ்’ நூல் வெளியீடு உலகத் தமிழ்ச் சங்கக் கூட்டரங்கில் நடைபெற்றது. இவ் ஆய்வரங்க நிகழ்வில், முதலாவதாக 21ஆம் நூற்றாண்டில் அயலகத் தமிழ் இலக்கியத்தை வளப்படுத்தும் விதமாக இங்கிலாந்து வாழ் தமிழ்ப் படைப்பாளரும் கணிப்பொறியாளருமான திரு.புதுயுகன் அவர்களின் மின்தமிழ் நூல் வெளியிடப்பட்டது. திரு.புதுயுகன் அவர்கள், ‘இணையத்தில் தமிழ்’ எனும் தலைப்பில் ஆய்வுரை நிகழ்த்தினார்.
1
September