செய்திகள்

உலகத் தமிழ்ச் சங்கம், மதுரையின் சார்பில் 24.09.2019 (செவ்வாய்க்கிழமை) அன்று உலகத் தமிழ்ச் சங்கப் பெருந்திட்ட வளாகத்தில் முற்பகல் 10.30 மணிக்கு தமிழ்க்கூடலின் முப்பத்தி ஐந்தாவது நிகழ்வு மற்றும் நூல் அரங்கேற்றம் நடைபெறவுள்ளது. அனைவரும் வருக!

உலகத் தமிழ்ச் சங்கம், மதுரையின் சார்பில் 24.09.2019 (செவ்வாய்க்கிழமை) அன்று உலகத் தமிழ்ச் சங்கப் பெருந்திட்ட வளாகத்தில் முற்பகல் 10.30 மணிக்கு தமிழ்க்கூடலின் முப்பத்தி ஐந்தாவது நிகழ்வு மற்றும் நூல் அரங்கேற்றம் நடைபெறவுள்ளது. அனைவரும் வருக!