செய்திகள்

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரையின் சார்பில் நாற்பதாவது தமிழ்க்கூடல் மற்றும் நூல் அரங்கேற்ற நிகழ்வு உலகத் தமிழ்ச் சங்கப் பெருந்திட்ட வளாகக் கூட்ட அரங்கில் 29.10.2019 (செவ்வாய்க்கிழமை) அன்று முற்பகல் 10.30 மணிக்கு நடைபெறவுள்ளன. அனைவரும் வருக!

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரையின் சார்பில் நாற்பதாவது தமிழ்க்கூடல் மற்றும் நூல் அரங்கேற்ற நிகழ்வு உலகத் தமிழ்ச் சங்கப் பெருந்திட்ட வளாகக் கூட்ட அரங்கில் 29.10.2019 (செவ்வாய்க்கிழமை) அன்று முற்பகல் 10.30 மணிக்கு நடைபெறவுள்ளன. அனைவரும் வருக!