உலகத் தமிழ்ச் சங்கம் மதுரையில் 'திருக்குறள் அறிவியல் நிறுவனம்(ITS) முனைவர் த. தங்கமணி' என்ற பெயரில் அறக்கட்டளை நிறுவுவதற்காக ஓமன் நாட்டிலுள்ள முனைவர் த. தங்கமணி அவர்களின் சார்பாக திரு. பாலகிருஷ்ணன் அவர்கள் 06.09.2018 அன்று இரண்டு இலட்சத்திற்கான காசோலையை வழங்கினார்