ஆறாவது உலகத் தமிழ் மாநாடு

ஆறாவது உலகத் தமிழ் மாநாடு, மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் 1987ஆம் ஆண்டு நவம்பர்த் திங்கள் 15ஆம் நாள் முதல் 19ஆம் நாள் வரை நடைபெற்றது.

உலக தமிழ் மாநாடுகள்