முதலாவது உலகத் தமிழ் மாநாடு

முதல் உலகத் தமிழ் மாநாடு கோலாலம்பூரிலே 1966ஆம் ஆண்டு ஏப்ரல் 16 – 23 தேதிகளில், பிரம்மாண்டமான முறையிலே நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் தமிழியல் ஆய்வில் பங்கெடுத்த ஆய்வாளர்களும் ஆர்வலர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

உலக தமிழ் மாநாடுகள்